Sunday, February 8, 2015

பெருமிதம் அடைந்தேன் வேங்கடவா, நிரந்தரமாய் உன்னை பக்தி செய்திட வேண்டும்

Nama Article 8th February 2015


Source: http://www.madhuragitam.org/index.php#


பெருமிதம் அடைந்தேன் வேங்கடவா

அருமையிலும் அருமையான உன் சந்நிதி அடைந்து


உன் அருகில் நான் இருந்தால் இவ்வுலகில்

எனக்கு நிகர் யாருண்டு என்று தோன்றுதே மனதில்


நிரந்தரமாய் உன்னை பக்தி செய்திட வேண்டும்

பந்தம் அறுத்து என்னை பரிபாலிக்க வேண்டும்


அந்தரங்கமாய் உன்னை ஆராதிக்க வேண்டும்

சுந்தர சந்திர முகம் கொண்ட தேவே


துரிதம்:

ஸர்வ நியாமக ஸர்வ சாக்ஷி

ஸர்வ அந்தயாமி ஸர்வஸ்வாமி

ஸர்வ ஷக்த ஸர்வக்ஞ

ஸர்வ சரண்யா உன்னை ரன் அடைந்து


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: