Tuesday, November 17, 2015

நாம ஜபத்தை அதிகரித்திடுவாய் - மனமே நாம ஜபத்தை அதிகரித்திடுவாய்

Nama Article 16th November 2015


Sri Sri Muralidhara Swamiji's Kirtan


ராகம்: யமுனாகல்யாணி


நாம ஜபத்தை அதிகரித்திடுவாய் - மனமே

நாம ஜபத்தை அதிகரித்திடுவாய்


வீணான வார்த்தைகளை தவிர்த்திடுவாய்           (நாம)

அங்குமிங்கும் அலைவதை நிறுத்திடுவாய்          (நாம)

தூங்கும் நேரத்தை குறைத்திடுவாய்                   (நாம)

வேண்டாத வேலைகளை தவிர்த்திடுவாய்          (நாம)

பண்பற்ற செயல்களை பழகாதிருப்பாய்             (நாம)

எண்ணங்களின் எண்ணிக்கையை குறைத்திடுவாய் (நாம)

கவலையென்னும் சுழலில் சிக்காதிருப்பாய்        (நாம)

வேறு சாதனைகளில் மயங்காதிருப்பாய்             (நாம)

காணாத காட்சியெல்லாம் கண்டிடுவாய்            (நாம)

காலம் நழுவுவதை உணர்ந்திடுவாய்                  (நாம)

ஆனந்த சாகரத்தில் மூழ்கிடுவாய்                       (நாம)


Chant the Mahamantra Nama kirtan :

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: