Wednesday, September 27, 2017

அப்படியே நம் மனமும் மஹாமந்திரம் மட்டும் தாங்கி இருக்கட்டும். வேறு ஒன்றும் அதற்கு தெரிய வேண்டாம்.

Nama Article 21st September 2017


மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி

 

குரு துரோணரின் ஆணைக்கு கட்டுப்பட்டு அர்ஜுனன் தனது இலக்கான பறவை மேல் மட்டும் குறியாய் இருந்தான். அவனுக்கு வேறு எதுவும் அப்பொழுது தெரியவில்லை.  அப்படியே நம் மனமும் மஹாமந்திரம் மட்டும் தாங்கி இருக்கட்டும். வேறு ஒன்றும் அதற்கு தெரிய வேண்டாம்.


Chant the Mahamantra Nama kirtan :

 

Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare


No comments: